Wednesday, April 9, 2008

புகைப்படப் போட்டிக்கான பதிவு

தனிமையில் இனிமை காண்போர் சிலர், தனிமையை இனிமை ஆக்குவோர் சிலர், தனிமையில் வெறுமை அடைவோர் பலர், தனிமையில் பணி செய்ய விரும்புவோர் சிலர், கட்டாயத்திற்காக தனிமையில் பணி செய்வோர் பலர் . இப்படி தனிமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைத் தருகிறது. நம் புகைப்பட நாயகன் தனிமையில் பணி செய்தாலும் தனது பணியை நேர்த்தியாக செய்து முடித்திருந்தார்.

இந்த மாத புகைப்படப் போட்டிக்கான தலைப்பு "தனிமை" அதிலே நீங்களும் சேருங்கள் என்று உற்சாகப்படுத்திய இல்லத்தரசிக்கு நன்றி.

No comments: