Wednesday, March 19, 2008

நான் ரசித்த காட்சி :-)

என் கைவண்ணத்தில் மிளிரும் இந்த படம் நான் ரசித்த இயற்கை காட்சி. Singapore சீனத் தோட்டத்தில் நான் ரசித்த காட்சி இது. அன்று காலநிலை மிகவும் வெயில் இல்லாமல் மழை மேகமாக இருந்தது. பச்சைப் பசேல் என்று இருக்கும் மரங்களும், அழகான நீர்நிலையும் மழைமேகமும் சேர்ந்து என்னை மிகவும் கவர்ந்தது. என்ன தான் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தாலும் நம் கண்களைக் கவரும் எழில்மிகு காட்சி இது.

3 comments:

Illatharasi said...

நானும் சைனீஸ் கார்டன் சென்றிருக்கிறேன், ஆனால் இந்த அங்க்லே ரசித்ததில்லை. நல்ல காட்சி.

Sathiya said...

உங்க கை வண்ணத்தில் படம் நல்லாவே மிளிருது. அது என்ன சிங்கப்பூர் மட்டும் ஆங்கிலதுல எழுதி இருக்கீங்க? சிங்கப்பூர்னா தமிழ்ல சிங்க நகரம்;) வலைப்பூ ஆரமிச்சதுக்கு வாழ்த்துக்கள் ஜில் ஜில்....வெறும் ஜில் ஜில்லா இல்ல ஜில் ஜில் ராணி மாதிரி ஏதாச்சும் வருமா;)

MJS said...
This comment has been removed by the author.