Showing posts with label ரசனை. Show all posts
Showing posts with label ரசனை. Show all posts

Thursday, August 28, 2008

தக்காளித் திருவிழா:

தினமலர் நாளிதழில் வெளிவந்திருந்த, ஸ்பெயினில் நடைபெற்ற தக்காளித் திருவிழா புகைப்படங்களைப் பார்த்த போது எனக்கு மிகவும் வித்தியாசமாகவும் விநோதமாகவும் தோன்றியது. அந்தப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.



Monday, June 16, 2008

PIT ஜூன் 2008 புகைப்படப் போட்டிக்கு பொருத்தமான படங்கள்:

இந்த மாத புகைப்படப் போட்டியின் தலைப்பு " அன்றாட வேலையினூடே ஒரு நாள்". இந்த தலைப்புக்கு பொருந்தும் புகைப்படம் என்னிடம் இல்லையென்பதால் தலைப்புக்கு பொருந்தும் படியான காட்சிகளை கிளிக் செய்ய காத்திருந்தேன். இறுதியில் ஒரு புகைப்படத்தை கிளிக் செய்து அனுப்பியாச்சு. எனக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. பத்திரிகை படிக்கும் பொழுது அதில் போடும் சில படங்கள் என்னைக் கவரும். அந்தப் படங்களை எனது கணினியில் சேமித்து வைக்கும் பழக்கம் தான் அது. அப்படி 2008 பிப்ரவரி, 2008 ஏப்ரல் மாதங்களில் வந்த படங்கள் இந்த போட்டிக்கு மிகவும் பொருத்தமான படங்கள். அவை உங்கள் பார்வைக்கு:






Wednesday, March 19, 2008

நான் ரசித்த காட்சி :-)

என் கைவண்ணத்தில் மிளிரும் இந்த படம் நான் ரசித்த இயற்கை காட்சி. Singapore சீனத் தோட்டத்தில் நான் ரசித்த காட்சி இது. அன்று காலநிலை மிகவும் வெயில் இல்லாமல் மழை மேகமாக இருந்தது. பச்சைப் பசேல் என்று இருக்கும் மரங்களும், அழகான நீர்நிலையும் மழைமேகமும் சேர்ந்து என்னை மிகவும் கவர்ந்தது. என்ன தான் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தாலும் நம் கண்களைக் கவரும் எழில்மிகு காட்சி இது.