Wednesday, June 11, 2008

PIT - ஜூன் 2008 புகைப்படப் போட்டிக்கான பதிவு:


வீதிகளைச் சுத்தப்படுத்தும் இவரைப் போன்றவர்கள் இல்லையென்றால்....... நம் வீதிகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

6 comments:

Illatharasi said...

வாங்க ஜில் ஜில்!!!
எங்கடா ஆளே காணோமேன்னு நெனச்சேன்;)..... அப்பா வந்துடீங்களா......:-)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

MJS said...

வாழ்த்துக்கு நன்றி இல்லத்தரசி!!!!!
புகைப்படம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். இறுதியில் இவரைப் பார்த்ததும் ஓடிப் போய் கேமரா எடுத்து வந்து அவரை படம் புடித்துவிட்டேன். நல்ல வேளையாக கேமரா எடுத்து வருவதற்குள் அவர் தனது வேலையை முடிக்கவில்லை.

Illatharasi said...

:-) :-) unga arvathukku ellaiye illamal pochu....;)

Also, I have added your blog to my blogroll.

MJS said...

ரொம்ப நன்றி!!!! இல்லத்தரசி !!!

KARTHIK said...

அருமையா இருக்கு
வாழ்த்துக்கள்

MJS said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்!!!!