tag:blogger.com,1999:blog-656123188030615697.post3524287357446402281..comments2024-03-16T20:49:51.223-07:00Comments on மீண்டும் சந்திப்போம்: தித்திக்கும் தேன்Meendum Santhipoomhttp://www.blogger.com/profile/00820955596629534946noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-656123188030615697.post-41577816165740380022008-08-13T22:18:00.000-07:002008-08-13T22:18:00.000-07:00நன்றி இல்லத்தரசி!!!//வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுத...நன்றி இல்லத்தரசி!!!<BR/><BR/>//வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள் ;) //<BR/><BR/>முயற்சி செய்கிறேன்.MJShttps://www.blogger.com/profile/08513372558768447805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-656123188030615697.post-37633688047517649642008-08-13T22:16:00.000-07:002008-08-13T22:16:00.000-07:00வாங்க சத்யா!!! இதுல எந்த உள் குத்தும் இல்லை.//தேனை...வாங்க சத்யா!!! இதுல எந்த உள் குத்தும் இல்லை.<BR/><BR/>//தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.//<BR/>//உறிஞ்சா என்ன? வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் அப்படி தானே சாப்பிடுதுங்க;) //<BR/><BR/>மனிதர்கள் தேனை தனியாக சாப்பிடக்கூடாது என்பது தான் பொருள். மனிதர்களுக்கும் பூச்சி இனங்களுக்கும் வித்தியாசம் உண்டல்லாவா??? <BR/><BR/>//தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது//<BR/>//அப்போ இது? "சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்" //<BR/><BR/>தேனை தனியாக சூடாக்கக் கூடாது. சுடு நீரில் கலக்கலாம்.MJShttps://www.blogger.com/profile/08513372558768447805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-656123188030615697.post-26017680351932748762008-08-13T21:30:00.000-07:002008-08-13T21:30:00.000-07:00நல்ல குறிப்புகளா சொல்லிருகிறீர்கள். எனக்கு சில குற...நல்ல குறிப்புகளா சொல்லிருகிறீர்கள். எனக்கு சில குறிப்புகள் புதியவை.<BR/><BR/>வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள் ;)Illatharasihttps://www.blogger.com/profile/06197737374674309141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-656123188030615697.post-47277754071649866042008-08-13T21:19:00.000-07:002008-08-13T21:19:00.000-07:00//விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடி...//விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும் வல்லமை தேனில் உள்ளது//<BR/>//நோஞ்சான் அன்பர்கள் தேனை தினமும் இரவு பாலுடன் அல்லது நீரில் கலந்து அருந்தி வர உடல் எடை பெறுவர்//<BR/>இதுல எதுவும் உள் குத்து இல்லையே?<BR/><BR/>//தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.//<BR/>உறிஞ்சா என்ன? வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் அப்படி தானே சாப்பிடுதுங்க;)<BR/><BR/>//தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது//<BR/>அப்போ இது? "சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்"Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.com